வெள்ளலூர் குளக்கரையில் மியாவக்கி முறையில் மரங்களை நடவு செய்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளலூர் குளக்கரையில் இரண்டாவது வாரமாக மியாவக்கி முறையில் மரங்களை நடவு செய்யும் பணியினை மேற்கொண்டனர்.

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளலூர் குளக்கரையில் இரண்டாவது வாரமாக மியாவக்கி முறையில் மரங்களை நடவு செய்யும் பணியினை மேற்கொண்டனர்.



வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் அடர்த்தியாக மரம் நாடும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் ஞாயிறன்று நடைபெற்ற இந்த நிகழ்வு இன்றும் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு வெள்ளலூர் குளக்கரையை சுற்றி மரங்களை நடவு செய்தனர்.



இந்த மரக்கன்றுகளுக்குக் காய்கறி சந்தையிலிருந்து எடுத்து வரப்பட்ட ஒரு டன் அளவுள்ள காய்கறி கழிவுகளுடன் மாட்டுச்சானத்தை கலந்து தயாரிக்கப்பட்ட உரம் பயன்படுத்தப்பட்டது.



இந்த அமைப்பைச் சேர்ந்த மற்றொரு குழுவினர் சித்திரைச்சாவடி வாய்க்காலில் குளங்களுக்கு நீர் வரும் வழித்தடம் பற்றிய கள ஆய்வில் ஈடுபட்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...