முத்தலாக் விவகாரம்: திருப்பூரில் மத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முத்தலாக் தடைச்சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு துடிப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: முத்தலாக் தடைச்சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு துடிப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



முத்தலாக் கூறி முஸ்லீம் பெண்களுக்கு விவகாரத்து வழங்கும் நடைபெற ஏற்கக்கூடியது அல்ல என்று கூறி அதனை அகற்றும் வகையில் மத்திய அரசு மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதற்கு முஸ்லீம் அமைப்பில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முத்தலாக் தடைச்சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு துடித்து வருவதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த மகளிர் அமைப்பு நேற்று திருப்பூர் சி.டி.சி. டிப்போ அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பாத்திமா முஸ்தபா, துணை செயலாளர் ஆஷா அன்வர், உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...