கோவையில் காதலர்தின வாழ்த்து அட்டைகளைக் கிழித்து ஆர்ப்பாட்டம்

காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடு ஏற்படுத்துவதாகக் கூறி சக்தி சேனா மற்றும் பாரத் சேனா அமைப்பினர் கோவையில் இன்று காதல தின வாழ்த்து அட்டைகளைக் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடு ஏற்படுத்துவதாகக் கூறி சக்தி சேனா மற்றும் பாரத் சேனா அமைப்பினர் கோவையில் இன்று காதல தின வாழ்த்து அட்டைகளைக் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக கோவையில் பூங்கொத்துக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளின் விற்பனை தர்போதுமுதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், காதலர் தினம் என்ற பெயரில் பூங்கா, திரையரங்குகள், கோவில் மற்றும் கடற்கரை பகுதிகளில் காதலர்கள் ஆபாசமாக நடப்பதாகவும், கலாச்சார சீர்கேட்டினை ஏற்படுத்து வருவதாகவும் கூறி இன்று காலை கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு சக்தி சேனா மற்றும் பாரத் சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காதலர்தின கொண்டாட்ங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தியும், காதலர்தின வாழ்த்து அட்டைகளை கிழித்தும் அவர்கள் காதலர் தினத்தின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...