அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மலசர்பதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மலசர்பதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: மக்கள் குறை தீர்ப்பு முகாம் நாளான இன்று கோவை மாவட்ட கிணத்துக்கடவு அருகேயுள்ள மலசர்பதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் 38 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டி தரப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் தாங்கள் வசித்து வரும் பகுதியில் குடிநீர்,சாக்கடை, கழிப்பிட வசதி என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாகவும் கூறி மனு அளித்தனர்.

அம்மனுவில், அப்பகுதியில் அமைத்து கொடுக்கப்பட்ட தெரு விளக்குகள் எரிவதில்லை என்றும், குடிநீருக்காக மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பெண்கள் தண்ணீர் எடுத்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தனர். மேலும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை என்றும் ஓட்டுக்காக மட்டும் தங்களை நாடி வரும் அரசும், அதிகாரிகளும் திட்டமிட்டு தங்களைப் புறக்கணிப்பதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...