காதலர் தினத்தை கொண்டாடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை

காதலர் தினத்தை கொண்டாட வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என லக்னோ பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

காதலர் தினத்தை கொண்டாட வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என லக்னோ பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக லக்னோ பல்கலை துணைவேந்தர் வினோத் சிங் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடந்த காலங்களில் மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட சில மாணவர்கள் பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்தைக் கொண்டாடினர். மஹாசிவராத்திரியை முன்னிப்பு பிப்ரவரி 14 பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும். கூடுதல் வகுப்புகள், கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்காது. மாணவர்கள் யாரும் நாளை (பிப்.,14) பல்கலைக்கழகத்துக்கு வர வேண்டாம். தங்களது குழந்தைகளை பெற்றோரும் அனுப்ப வேண்டாம். உத்தரவை மீறி வளாகத்தில் யாராவது அமர்ந்திருந்தாலோ, அல்லது சுற்றி கொண்டிருந்தாலோ அவர்கள் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...