கோவையில் மயான பூசை

கோவையில் சிவராத்திரியை முன்னிட்டு சொக்கம் புதூர் மயானத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



கோவை: சிவராத்திரியை முன்னிட்டு நேற்று நள்ளிரவு கோவை சொக்கம்புதூர் பகுதியில் மயான பூசை நடத்தப்பட்டது. 

கோவை சொக்கம்புதூர் பகுதியில் மயானம் ஒன்று உள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு அந்த மயானத்தில் நேற்று நள்ளிரவு மயானக் கொள்ளை என்றழைக்கப்படும் மயான பூசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. களிமண்ணால் அமைக்கப்பட்ட மாசாணியம்மன் உருவத்தை வைத்து மேள தாளம் முழங்க நள்ளிரவு பூசைகள் நடத்தப்பட்டது. 

கையில் பயங்கர ஆயுதங்களுடன் மயான பூசையில் ஈடுபடும் பூசாரி மாசாணியம்மனின் களி மண் உருவத்தைச் சுற்றி நடனமாடியபடி பூசை செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கைபிடி மண்ணை எடுத்து அதில் இருந்து மனித எலும்புகளை வாயில் கடித்தபடி பூசாரி மயானக் கொள்ளையில் ஈடுபட்டார். 

"மாசாணியம்மனின் உருவத்தின் இருதய பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை சொக்கம் புதூர் மாசாணியம்மன் கோவிலில் வைத்து பூசை செய்வது வழக்கம். இது சக்தி வாய்ந்த தெய்வம், இந்த கடவுளை வழிபட்டால் நினைத்தது நடக்கும்" என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...