கலைக் கூடமாகிறது கழிப்பறை

உதகை சேரிங்கிராஸ் பகுதியில் பராமரிப்பின்றி கிடந்த கழிப்பறை கலைக் கூடமாக மாறி வருகிறது.


நீலகிரி : உதகை சேரிங்கிராஸ் பகுதியில் பராமரிப்பின்றி கிடந்த கழிப்பறை கலைக் கூடமாக மாறி வருகிறது. 



நீலகிரியின் இயறக்கையை பேணிக் காக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. 



பிளாஸ்டிக்  ஒழிப்பு உட்பட்ட நடவடிக்கைகளில் தன்னார்வு அமைப்புகளின் ஒத்துழைப்பு வழங்கி வரும் மாவட்ட நிர்வாகம் தற்போது அதன் தொடர்ச்சியாக உதகையின் நுழைவாயில் பகுதியான சேரிங்கிராஸ் பகுதியில் பயனற்ற நிலையில் கிடந்த கழிவறையைத் தன்னார்வலர்கள் உதவியுடன் கலைக்கூடமாக மாற்ற முடிவு செய்துள்ளது. 

அதன்படி, உதகையின் நுழைவு வாயில் என்றழைக்கப்படும் சேரிங்கிராஸ் பகுதியில் பயனற்ற நிலையில் இருந்த கழிவறை சமூக ஆர்வலரான ஷோபா சந்திரசேகர் முயற்சியில் தற்போது கலைக்கூடமாக  மாறி வருகிறது. விரைவில் இதன் திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...