மருந்துக்கடை உரிமையாளரைக் கடத்திய வாலிபர்கள் கைது

ஆர்.எஸ்.புரம் பகுதியில் மருந்துக்கடை உரிமையாளரை கடத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் மருந்துக்கடை உரிமையாளரை கடத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்தவர் தன்ராஜ். மருந்துக்கடை நடத்தி வரும் இவரை 7-ம் தேதி ஆர்.எஸ்.புரம் பழமுதிர் சோலை அருகில் மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். தொடர்ந்து அன்று இரவே அவர் விடுவிக்கப்பட்டார்.

அஸ்வின் என்ற நபரிடம் ரூ.22 லட்சம் கடனாக வாங்கிய தன்ராஜ் கடனை திருப்பிக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே கடத்தி துன்புறுத்தப்பட்டதாகப் போலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார் தன்ராஜை கடத்தி துன்புறுத்தியதாக அக்னேஷ் (30), கார்த்திக் கண்ணன் ஆகியோரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...