பி.எஸ்.ஜி. கல்லூரியில் வீதி நாடகம் நடத்திய பரம்பரை தெருக்கூத்து மன்றம்

பரம்பரை தெருக்கூத்து மன்றத்தினர் சார்பில் பி.எஸ்.ஜி. கலை கல்லூரியில் நேற்று வீதி நாடகம் நடைபெற்றது.

கோவை: பரம்பரை தெருக்கூத்து மன்றத்தினர் சார்பில் பி.எஸ்.ஜி. கலை கல்லூரியில் நேற்று வீதி நாடகம் நடைபெற்றது.

'அடவு' என்ற தலைப்பில் தெருக்கூத்து அழிந்து வருவது தொடர்பாக நேற்று வீதி நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நாடகத்தை "பரம்பரை தெருக்கூத்து மன்றம்" என்ற அமைப்பை சேர்ந்த கலவை குமாரசாமி தலைமையில் நடைத்தினார். 'திரவுபதி வஸ்திரபானம் தெருக்கூத்து' என்ற பெயரில் 'அடவு' என்ற தலைப்பில் இந்த நாடகத்தை வெற்றி என்பவர் இயக்கினார்



மகாபாரதத்தின் திரவுபதி என்ற கதா பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இந்த கதைக் களத்தில் இன்றைய கால கட்டத்தில் தெருக் கூத்து அழிந்து வருவதை சுட்டிக்காட்டி கலைஞர்கள் நடித்துக்காட்டினர்.



பி.எஸ்.ஜி. கலை கல்லூரியின் நிலா முற்றம் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இந்த வீதி நாடகத்தை கண்டுகளித்தனர்.

இதன் அடுத்த காட்சி கோவை சாயிபாபா காலனி பகுதியில் உள்ள 641 கஃபே-யின் இன்று மாலை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...