முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள் நிறுத்தம்

காவிரி வழக்கில் இறுதித்தீர்ப்பு வெளியிடுவதை அடுத்து, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

காவிரி வழக்கில்  இறுதித்தீர்ப்பு வெளியிடுவதை அடுத்து, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 



காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இறுதித்தீர்ப்பு வெளியிடுவதை அடுத்து, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் மற்றும் கூடலூரில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இன்று செல்லாது என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 



இதேபோல் ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகளும், எல்லையான ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன. கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் எல்லைப் பகுதியான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், அந்த வழியாக செல்ல வேண்டிய பயணிகள், மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...