ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் இருந்த கடைகளுக்கு சீல் வைப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு வந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு வந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழக முழுவதும் உள்ள முக்கிய கோவில்களின் வளாகத்தில்  அமைக்கப்பட்டிருக்கும் கடைகளை அகற்ற தமிழக அரசு சமீபத்தில் ஆணைப் பிறப்பித்திருந்தது. ஆனால், இந்த உத்தரவையும் மீறி ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் கடைகள் செயல்பட்டு வருவதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து, அந்தக் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் அமைக்கப்பட்டிருந்த 53  கடைகளுக்கும், ஏற்கனவே அகற்றப்பட்ட கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...