சிங்காநல்லுர் குளத்தில் பறவைகளை கண்டு ரசித்த குழந்தைகள்

கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் அமர்ந்திருந்த பறவைகளை திரளான பறவைகள் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.

கோவை: கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் அமர்ந்திருந்த பறவைகளை திரளான பறவைகள் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர். 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு பொதுமக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனை பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் செய்து வருகின்றன. இந்த நிலையில், கோவை கெனோபி இயற்கை அமைப்பு சார்பில் சிங்காநல்லூர் குளக்கரையில் அமர்ந்துள்ள பறவைகள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை 06.30 மணி முதல் 08.30 வரை சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குளக்கரையில் ஒயாரமாக அமர்ந்திருந்த பறவைகளை அவர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். 

” பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு பெரிய வாய்ப்பு. பறவைகள் காணும் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தியது சிறப்பான ஒன்று.” இவ்வாறு பார்வையாளர் ஒருவர் கூறினார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...