திருப்பூரில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக துவங்கியது

திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டியை கால் நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டியை கால் நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் தொடங்கி வைத்தார்.



மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு விழாவில் 500க்கும் மேற்பட்ட காளைகளும், ஏராளமான மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை காண குவிந்துள்ளனர். மேலும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் சிறந்த காளை உரிமையாளருக்கும் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...