கோவையில் ரஜினி மக்கள் மன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

ரஜினி மக்கள் மன்றத்திற்கான உறுப்பினர் சேர்க்கை கோவையில் இன்று நடைபெற்றது.

கோவை : ரஜினி மக்கள் மன்றத்திற்கான உறுப்பினர் சேர்க்கை கோவையில் இன்று நடைபெற்றது. 



கோவையைச் சேர்ந்த கோப்ரா பிரதீப் குமார் என்பவர் தலைமையில் ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் ஓசூர் சாலையில் உள்ள ஆர்தரா அரங்கில் இன்று நடைபெற்றது. இது குறித்து பிரதீப்குமார் கூறுகையில், " ரஜினி ரசிகன் என்ற அடிப்படையில் இந்த முகாமை தானாக முன்வந்து நடத்தி வருகிறேன். 

கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ரஜினி மன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் பணியை செய்து வரும் சேம் ஆண்ட்ரூஸ் என்பவரும் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ளார். இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்பவர்களின் பெயர், வயது, ஊரின் விபரம், மன்றத்தில் இணைவதற்கான காரணம், ஏற்கனவே வேறெதுவும் கட்சியில் உள்ள விபரம் என பல்வேறு தகவல்கள் கேட்டுள்ள உறுப்பினர் படிவம் இலவசமாக வழங்கப்படுகிறது. 

மேலும், உறுப்பினர் சேர்க்கை மூலம் இணைந்துள்ள படிவங்கள் ரஜினியிடம் கொண்டு செல்லப்படும். இணையத்தளம் மூலமாகவும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு உறுப்பினராகலாம்." என்றார்.  

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...