குனியமுத்தூர் வாய்க்காலில் கள ஆய்வில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று குனியமுத்தூர் பகுதியில் உள்ள வாய்க்காலில் கள ஆய்வு மற்றும் களப்பணியில் ஈடுபட்டனர்.


கோவை : கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று குனியமுத்தூர் பகுதியில் உள்ள வாய்க்காலில் கள ஆய்வு மற்றும் களப்பணியில் ஈடுபட்டனர். 



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளலூர் குளக்கரையில் கடந்த 11-ம் தேதி இரண்டாவது வாரமாக மியாவாக்கி முறையில் மரங்களை நடவு செய்யும் பணியினை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற தன்னார்வலர்கள் இன்று அவற்றை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும்  குனியமுத்தூர் பகுதியில் உள்ள வாய்க்கால் பகுதிக்கு சென்ற 40-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கள ஆய்வு மற்றும் களப்பணியில் ஈடுபட்டனர். 



நிகழ்வில், தமிழர்கள் கையாண்ட நீர் பங்கீடு குறித்த விபரங்கள் அடங்கிய பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வடக்கு பிரகாரத்தில் காணப்படும் கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு குறித்தும் அதில் கூறப்பட்டுள்ள  தேவி சிறை அணைக்கட்டு என்னும் கோயம்புத்தூர் அணைக்கட்டு குறித்தும் கல்வெட்டு ஆய்வாளர் ஜெகதீசன் தன்னார்வலர்களுக்கு விளக்கமளித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...