நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சமூக நீதி பாதுகாப்பு பேரவையினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சமூக நீதி பாதுகாப்பு பேரவையினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சமூக நீதி பாதுகாப்பு பேரவை அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில், திமுக, தி.க, த.பெ.தி.க, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாணவர் அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...