தாராபுரம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டையும், ஊழலையும் கண்டித்து தி.மு.க.,வினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டையும், ஊழலையும் கண்டித்து தி.மு.க.,வினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரத்தின் நகராட்சியில் குடிநீர் கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, கட்டிட வரைபட அனுமதி கட்டணம் பன்மடங்கு உயர்வு, கட்டிட வரைபட நகல் கட்டணம் உயர்வு, இலவச பொது கழிப்பிடத்தை கட்டண கழிப்பிடமாக மாற்றி பணம் வசூலிப்பு, நகரில் சுகாதார சீர்கேடு, அலுவலக நிர்வாக சீர்கேடு, லஞ்சம் தலைவரித்தாடுவது, மக்கள் விரோதப்போக்கு உள்ளிட்டவைகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தி.மு.க, முன்னாள் அமைச்சர் மு.பே. சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன், நகர செய. தனசேகர், ஒன்றிய செய.எஸ்.வி. செந்தில்குமார் மற்றும் தி.மு.க.,வின் முக்கிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...