ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை விநியோகம்

தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது

கோவை : தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது 

தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசாணை எண் 87 (நிதி) மற்றும் ஓய்வூதியத் துறை நாள்: 10.04.2017ன்படி அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. எனவே, இதுவரை அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்காத ஓய்வூதியதாரர்கள் அரசாணையில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் கேட்கப்பட்டுள்ள இரத்த வகை, மின்னஞ்சல் முகவரி மற்றும் பணியாற்றிய துறை உள்ளிட்ட விபரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து உடனடியாக தாங்கள் ஓய்வூதியம் பெறும் கோவை மாவட்டக் கருவூலம் அல்லது தொடர்புடைய சார்கருவூலத்தில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...