உதகையில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் காசநோய் பரிசோதனை கருவி அறிமுகம்

இந்தியாவிலேயே முதன்முறையாக ஜெர்மன் தொழில்நுட்பத்தில் நவீன காசநோய் பரிசோதனை கருவி நீலகிரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

நீலகிரி: இந்தியாவிலேயே முதன்முறையாக ஜெர்மன் தொழில்நுட்பத்தில் நவீன காசநோய் பரிசோதனை கருவி நீலகிரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

காசநோய்க்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்போடு காசநோயை கண்டறிந்து முற்றிலும் ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் முதன்முறையாக ஜீன் எக்ஸ்பர்ட் எனும் உலகதரம் வாய்ந்த ஜெர்மன் தொழில்நுட்பத்தால் ஆன நவீன காசநோய் பரிசோதனை கருவி இன்று உதகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.



உதகை தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள காநோய் பரிசோதனை மையத்தில் இக்கருவியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்து வைத்தார். காசநோய் முற்றிலும் ஒழிப்பதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் ரூ. 1 கோடியே 09 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...