விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயலி அறிமுகம்

தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களும் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அரசும் பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக, விவசாயிகள் மற்றும் மரம் வளர்ப்பு ஆர்வலர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் கைப்பேசி செயலி (mobile application)  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'தமிழ்நாடு மரக்களஞ்சியம்' (Tamilnadu Treepedia) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியில்,  மரம் வளர்ப்பு குறிப்புகள், ஊடு பயிர், பராமரிப்பு, சாகுபடி குறித்த பல மிகவும் பயனுள்ள தகவல்கள் இடம்பெறுகிறது. 

காலத்திற்கு ஏற்றவாறு தமிழக வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மற்றும் மரம் வளர்ப்பு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...