பாப்புலர் ப்ரண்ட் மீதான தடையை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான தடையை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான தடையை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ஹபிபுர் ரகுமான் தலைமை வகித்தார். இதில், அனைத்து ஜமாத் கூட்டமைப்புத் தலைவர் அப்துல் மஜித், எஸ்.டி.பி.ஐ., மாவட்டத் தலைவர் பஷீர் அகமது, விடுதலை சிறுத்தைக் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான தடையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும், அம்மாநில பாரதிய ஜனதா அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...