பாரதிய மஸ்தூர் சங்கம் மாநில மாநாடு குறித்து ஆலோசனை

தொழிலாளர் பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண கோரி மார்ச் மாதம் திருப்பூரில் நடைபெறவுள்ள பாரதிய மஸ்தூர் சங்கம் மாநில மாநாடு குறித்த மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது .

திருப்பூர் : தொழிலாளர் பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண கோரி மார்ச் மாதம் திருப்பூரில் நடைபெறவுள்ள பாரதிய மஸ்தூர் சங்கம் மாநில மாநாடு குறித்த மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது . 

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய பணப்பயன்கள் வழங்கப்படாமல் உள்ளதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், தொழிலாளர் பிரச்சனைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண கோரியும், திருப்பூரில் வெறும் 10 சதவிகித தொழிலாளர்களுக்கு மட்டுமே பி.எப். மற்றும் புராவிடண்ட் ஃபண்டு ஆகியவை பிடித்தம் செய்யப்பட்டு முறையாக வழங்கப்பட்டு வருதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திருப்பூரில் அடுத்த மாதம் 17 ஆம் தேதி தொடங்கி 3 தினங்கள் நடைபெறுகிறது. 

இதனையொட்டி, நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் பி.எம்.எஸ். அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், பி.எம்.எஸ். தொழிலாளர் சங்கத்தின் தென்பாரத செயலாளர் துரைராஜ் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...