தமிழக காவல்துறையின் 3-டி வடிவிலான முத்திரை கோவையில் அறிமுகம்

தமிழக காவல்துறையின் 3-டி வடிவிலான முத்திரையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பா.மூர்த்தி அறிமுகப்படுத்தி வைத்தார்.

கோவை : தமிழக காவல்துறையின் 3-டி வடிவிலான முத்திரையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பா.மூர்த்தி அறிமுகப்படுத்தி வைத்தார்.



தமிழக காவல்துறையின் முத்திரையை 3-டி வகையில், முதன்முறையாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரையப்பட்டுள்ளது. இதனை, இன்று காலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பா. மூர்த்தி திறந்து வைத்தார். இந்த 3-டி முத்திரையை கோவையைச் சேர்ந்த ராஜ்கண்ணன் என்பவர் வரைந்துள்ளார். நிகழ்ச்சியில், தமிழக காவல்துறையின் முத்திரையை 3-டி வகையில் வரைந்த ராஜ்கண்ணனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தி கேடயம் வழங்கி சிறப்பித்தார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...