பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்

மாரடைப்பால் உயிரிழந்தார்


நடிகை ஸ்ரீ தேவி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் காலமானார். துபாய் போனபோது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 54. 

தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாகத் திகழ்ந்தார். 

நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது 4 வயதில் இருந்து நடிக்க துவங்கினார். அதன் பின் கதயநாயகியாக பல வெற்றி படங்களில் நடித்தவர் 1978ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமாகி அங்கும் முன்னணி நாயகியாக வலம் வந்தார். மேலும், மலையாளம், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வெற்றி வாகை சூடிய இவர், போனி கபூரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வினை துவங்கினார். 2012ம் ஆண்டு மீண்டும் திரையுலகிற்கு திரும்பிய இவர் புலி, மாம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தனது கணவர், மற்றும் குழந்தைகளான ஜான்வி மற்றும் குஷி ஆகியோருடன் இவர் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது..

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...