வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் - விவசாயிகள் சங்கம்

வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை: வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 

கோவை மதுக்கரை வனச்சரகத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட "களிறு" திட்டக் கூட்டம் நடை பெற்றது. மதுக்கரை வனச்சரகர் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வன விலங்குகளுடன் ஏற்படும் மனித மோதல்களை தடுக்க விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வலுக்குப்பாறை பாலு, "மற்ற மாநிலங்களால் வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு இழப்பீடு அதிகமாகவும், உடனடியாகவும் கிடைக்கிறது. அதுபோலவே தமிழ்நாடு அரசு துரிதமாக இழப்பீட்டு வழங்க வேண்டும்."என்றார். 



நிகழ்வில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...