பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த பிளஸ் 2 மாணவர்கள்

தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவதற்காக கோவையை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்துள்ளனர்.

கோவை: தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவதற்காக கோவையை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்துள்ளனர்.

கருமத்தம்பட்டி பகுதியில் கொங்கு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் வரவிருக்கும் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற அவர்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர்.



பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 12 மாணவர்களால் நடத்தப்படுவது தான் என்று அப்பள்ளியின் தலைமையாசிரியர் வசந்தி பால்ராஜ் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...