தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 1.89 கோடி மதிப்பில் தகவல் மையம் திறப்பு

தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக அலுவலக வளாகத்தில் ரூ. 1 கோடியே 89 லட்சம் மதிப்பிலான தகவல் மையத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக அலுவலக வளாகத்தில் ரூ. 1 கோடியே 89 லட்சம் மதிப்பிலான தகவல் மையத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திறந்து வைத்தார்.

தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை கப்பல் துறை நீர்வளங்கள் மற்றும் ஆறு வளர்ச்சி & கங்கா புத்துணர்வு அமைச்சர் நிதின் கட்கரி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். மேலும், பல திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகின்றார். இந்த நிலையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக அலுவலக வளாகத்தில் ரூ. 1 கோடியே 89 லட்சம் மதிப்பிலான தகவல் மையத்தை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி திறந்து வைத்தார்.

வ.உ.சி. துறைமுகத்தில் தக்ஷின் பாரத் சரக்கு பெட்டக தளத்தில் ரூ. 290 கோடி மதிப்பிலான சரக்கு பெட்டகங்களைக் கையாளும் புதிய மூன்று கிரேன்களை அவர் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மீன்வள கல்லூரி எதிரே கட்டப்பட்ட சரக்கு வாகன நிறுத்தம் முனையத்தை அவர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...