படுகர் இன மக்கள் வாழ்க்கை தொடர்பான புத்தகம் வெளியீடு

படுகர் இன மகளின் வாழ்கை தொடர்பான புத்தகம் நேற்று கோவையில் வெளியிடப்பட்டது.

கோவை: படுகர் இன மகளின் வாழ்கை தொடர்பான புத்தகம் நேற்று கோவையில் வெளியிடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் வாழ்க்கையைப் பற்றி சதீஷ் வாசுதேவன் என்ற அறிமுக எழுத்தாளர் எழுதிய "கத்தலே" என்ற புத்தகம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்.ஜி. கல்லூரி கலை மற்றும் அறிவியல் சங்கத்தினால் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா அக்கல்லூரி வழக்கத்தில் நடத்தப்பட்டது. 

புத்தகத்தை எழுத்தாளர் ஆர். முருகவேல் வெளியிட்டார். முன்னதாக பேசிய முருகவேல், "ஒரு படுகர் இன கிராமத்தின் வாழ்க்கையைப் பற்றி இந்த புத்தகம் பேசுகிறது. புத்தகம், சிறியதாக இருந்த போதிலும், மலை வாழ் மக்களைப் பற்றி மட்டுமல்லாது, மலைகளிலும் சமவெளிகளிடமிருந்தும் சென்ற மக்களைப் பற்றி பேசியுள்ளது. கிராமத்தின் நுழைவாயில் அமைக்கப்பட்ட இராணுவ முகாம் காரணமாக, படுகர் இன மக்கள் எதிர்கொண்ட கட்டுப்பாடுகள் மற்றும் சிக்கல்களை தெரிந்து கொள்ள முடிந்தது." என்றார்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...