கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்

கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கோடைக்காலத்தில் கூடுதல் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக, ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நட்பு ஆண்டில் கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மார்க்கமாக வாரந்தோறும் இயக்கப்பட உள்ளன.

அதன் விவரங்கள் பின்வருமாறு:-

06014 எண் கொண்ட கோயமுத்தூர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரெயில் வரும் 11.04.2018 முதல் 04.07.2018 வரை புதன்கிழமை தோறும் இயங்கும். 

06017/06018 எண் கொண்ட கோவை - செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில் வரும் 09.04.2018 முதல் 02.07.2018 வரை திங்கட்கிழமை தோறும் இயக்கப்படும். 

தற்போது இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களில் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...