இனி ரோபோக்கள் தான் சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் - பினராயி விஜயன்

ரோபோக்களை கொண்டு சாக்கடைகளை தூய்மைப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தொடங்கி வைத்தார்.

ரோபோக்களை கொண்டு சாக்கடைகளை தூய்மைப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தொடங்கி வைத்தார். 

மனித கழிவுகள் மற்றும் சாக்கடைகளை சுத்தப்படுத்தும் போது பலர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். கழிவுகளை கைகளால் சுத்தப்படுத்தும் கொடுமை கூடாது என்று பல்வேறு சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்த நிலையில் கேரளா அரசு அதற்கு மாற்று வழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஜென் ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம் சாக்கடைகளை சுத்தப்படுத்த பிரத்தியேகமான ரோபோக்களை தயாரித்தது. அவ்வாறு பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அந்த ரோபோக்களை அறிமுகம் செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார். 

கேரளா அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.  

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...