கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி: புளுவேல் விளையாட்டு காரணமா?

மதுரையில் கல்லூரி மாணவர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததற்கு புளுவேல் விளையாட்டு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை: மதுரையில் கல்லூரி மாணவர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததற்கு புளுவேல் விளையாட்டு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை நேதாஜிரோடு அருகில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருடைய தந்தை மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று நேற்று விக்னேஷ்-ன் பெற்றோர்கள் அழகர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

வீட்டில் தனிமையில் இருந்த விக்னேஷ் சக நண்பர்களின் பேஸ்புக் பக்கத்தில் தான் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இவரின் சக நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் வீட்டின் புட்டை உடைத்துப் பார்த்த பொழுது கையை பிளேடால் அறுத்து ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் கிடந்துள்ளார். அவரை மீட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவர் விக்னேஸ் தற்கொலை முயற்சிக்குக் காரணம் காதல் தோல்வியா? அல்லது புளுவேல் விளையாட்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...