முத்தோரை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் தேசிய அறிவியல் தினம்

உதகை அருகே உள்ள முத்தோரை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

நீலகிரி: உதகை அருகே உள்ள முத்தோரை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

இராமன் விளைவு கண்டுபிடிப்பிற்கு சர்.சி.வி ராமன் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனைக் கவுரவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.



இதையொட்டி உதகை அருகேயுள்ள முத்தோரை வானியல் ஆராய்ச்சி மையத்தில் மாணவர்களை அறிவியல் துறையில் ஊக்குவிக்கவும், அறிவியல் துறையில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 

மேலும், இம்மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 

இம்மையத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய தொலை நோக்கிகளில் ஒன்றான 530 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட தொலை நோக்கி பல அரிய வானியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 



Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...