அரசு அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

பரம்பிக்குளம் அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சி பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி: பரம்பிக்குளம் அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சி பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பரம்பிக்குளம் அணையில் இருந்து ஆழியார் அணை வழியாக கேரளாவுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விட பட்டுள்ளது. கேரளாவின் மிரட்டலுக்கு அஞ்சி திறந்து விடப்பட்ட தண்ணீரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் அனைத்துக் கட்சி கூட்டமைப்பின் ஈடுபட்டனர். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேரளாவிற்கு திறந்துவிட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டு போட சென்றனர், அப்போது காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கே பாசன தண்ணீர் இல்லாத நிலையில் கேரளாவில் சில கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு அஞ்சி கோவை மாவட்ட ஆளுக்கட்சி அமைச்சரின் வாய்மொழி உத்தரவு படி கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும் என்றும், உடனடியாக கேரளாவிற்கு செல்லும் தண்ணீரை நிறுத்தாவிட்டால் எல்லைகளை மூடும் போராட்டத்தில் நடத்தப்படும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...