7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தக்கோரி விஞ்ஞானிகள் போராட்டம்

7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தக்கோரி ஊட்டி-யை அடுத்த தீட்டுகல் பகுதியில் அமைந்துள்ள இந்திய நீர் மற்றும் மண் வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒருநாள் அடையாள போராட்டம் நடத்தினர்.

நீலகிரி: 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தக்கோரி ஊட்டி-யை அடுத்த தீட்டுகல் பகுதியில் அமைந்துள்ள இந்திய நீர் மற்றும் மண் வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒருநாள் அடையாள போராட்டம் நடத்தினர்.

இந்தியா முழுவதும் நீர் மற்றும் மண் வள ஆராய்ச்சி மையம், கோதுமை ஆராய்ச்சி மையம், உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம், கரும்பு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இந்நிறுவனங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில், இவர்களுக்கு 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தக்கோரி, வாரத்தில் 6 வேலை நாட்களை 5 வேலை நாட்களாகக் குறைக்க கோரியும் இன்று ஒரு நாள் கருப்பு பேட்ஜ் அணிந்து இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பணி விஞ்ஞானிகள் சங்கத்தின் சார்பாக ஒருநாள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...