கோவையில் வண்ணமயமான ஹோலி கொண்டாட்டம்: வர்ணங்களை பூசி மகிழ்ந்த வடமாநிலத்தவர்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள வடமாநிலத்தவர்கள் வண்ணப்பொடிகளை ஓருவருக்கு ஒருவர் பூசிக்கொண்டும், பாடல்களுக்கு நடனமாடியும் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வடமாநிலத்தவர்கள் வண்ணப்பொடிகளை ஓருவருக்கு ஒருவர் பூசிக்கொண்டும், பாடல்களுக்கு நடனமாடியும் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.



ஆர்.எஸ்.புரம், சுக்ரவார் பேட்டை, பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான வடமாநில மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இன்று ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஹோலி பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். வசந்த காலத்தை வரவேற்கும் விதமான வடமாநில மக்களால் இந்த ஹோலி பண்டிகையானது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில், வாழ்வில் வண்ணங்கள் சேரும் வகையில் ஒருவர் மீது ஒருவர் வண்ண, வண்ண பொடிகளையும், வண்ண கலவைகளையும் பூசி மகிழ்ந்தனர். மேலும், வயது வித்தியாசமின்றி வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் உற்சாகமாக நடனமாடி ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...