மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையே திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

நீலகிரியில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

நீலகிரி: நீலகிரியில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரியின் தமிழ்த்துறையின் முத்தமிழ் பேரவை சார்பாக கருத்தரங்கில் நடைபெற்ற இப்போட்டி தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. இதில், பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து நூற்றிற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இறுதியில், புல்மோர்ஸ் மேல்நிலைப்பள்ளி சுழற்கோப்பையைத் தட்டிச்சென்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்லூரி முதல்வர் அருட்சகோ ஷீலா மற்றும் ஆங்கிலத்துறைத் தலைவர் ஷோபனா ராஜகுமாரி கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...