குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சூப்பர் ஸ்டார்

நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் ஹோலி பண்டிகையை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் ஹோலி பண்டிகையை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். 

இந்தியா முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்களும், பெண்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகிறன்றனர். இதேபோல, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களும் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். 

சென்னையில் சவுகார் பேட்டை, புரசவை வாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஹோலி பண்டிகை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த்தும், தனது குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “காலா சூப்பர் ஸ்டாரான என் அப்பாவுடன் ஹோலியை கொண்டாடி வருகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். காலா டீசர் வெளியான சில மணி நேரங்களில் 29 லட்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...