கோவையை சேர்ந்த பெண் சமூக ஆர்வலரின் பெயர் மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை

மகளிர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் பெண் பாதுகாப்பு மற்றும் நீதிக்காக பாடுபவர்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில் நரிசக்தி புஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு கோவையைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் லதா சுந்தரம் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோவை : மகளிர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் பெண் பாதுகாப்பு மற்றும் நீதிக்காக பாடுபவர்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில் நரிசக்தி புஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு கோவையைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் லதா சுந்தரம் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான முன்னெற்றம் மற்றும் பல்வேறு சமூக நற்பணிகளில் ஈடுபட்டதால் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், லதா சுந்தரத்தின் சுவாரசியம் மிகுந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோவை அதிகாரமிக்க சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு மத்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, கடந்த 2015-ம் மத்திய அரசின் விருதை பெற்ற லதா சுந்தரம் 2-வது முறையாக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...