சிறந்த செவிலியர்களுக்கான விருதைப் பெற்றது பி.எஸ்.ஜி. மருத்துவமனை

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. மருத்துவமனை சிறந்த செவிலியர்களுக்கான விருதைப் பெற்றது.

கோவை : கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. மருத்துவமனை சிறந்த செவிலியர்களுக்கான விருதைப் பெற்றது. 



ஏ.ஹெச்.பி.ஐ ஹெல்த் கேர் சார்பில் கோவையில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் மருத்துவ சேவையின் தரம் செவிலியர் வள மேலாண்மை, செவிலியர் பராமரிப்பு & நோயாளி பாதுகாப்பு, கல்வி தொடர்பாடல் மற்றும் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையாகக் கொண்டு சிறந்த செவிலியர் விருதுக்கான தேர்வு நடைபெற்றது. மொத்தம் 306 கல்லூரிகளின் விண்ணப்பங்களில் 50 விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டன. முடிவில், பி.எஸ்.ஜி. மருத்துவமனை சிறந்த செவிலியர்களுக்கான விருதைப் பெற்றது. 

பி.எஸ்.ஜி. மருத்துவமனை தொடக்கத்தில் 5 செவிலியர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, 7 செவிலியர் நிர்வாகிகள், 35 செவிலியர் கண்காணிப்பாளர்கள், 780 செவிலியர்கள் மற்றும் 56 துணை செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...