பெண்ணை கற்பழிக்க முயன்ற வட மாநில வாலிபர் கைது

கோவையில் இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவையில் இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவரது மனைவி அஸ்மிதா (35). இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

இவர்கள் பாப்பநாயக்கன் பாளையத்தை அடுத்த அம்மன் குளம் பகுதியில் வசித்து வருகின்றனர். 

நேற்று காலை இவர்கள்து வீட்டிற்கு வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்றார். வீட்டில் தனியாக இருந்த அஸ்மிதா-விடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து, வீட்டிற்குள் சென்ற அந்த வாலிபர் அஸ்மிதா-வை கற்பழிக்க முயன்றார். 

இதனால், அதிர்ச்சியடைந்த அஸ்மிதா கூச்சலிட்டார். அவரின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் கூடி அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். 

பின்னர், அந்த வாலிபரை பந்தய சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர், வட மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணன் (33) என்பதும், கோவையில் தங்கி கூலி வேலை செய்வதும் தெரியவந்தது. 

இதைடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...