காயமடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை

கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த புள்ளி மானுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

கோவை: கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த புள்ளி மானுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.



கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புள்ளி மான் ஒன்று காலில் காயத்துடன் சுற்றித் திரிவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தெரு நாய்கள் கடித்ததால் காயமடைந்ததாக கூறப்பட்ட அந்த புள்ளி மானுக்கு நேற்று கால் நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பின்னர் அந்த புள்ளி மான் மட்டத்துக்காடு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...