ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் 14 ஆண்டுகளுக்கு பின் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

கோவை: ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் 14 ஆண்டுகளுக்கு பின் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலில் மிகவும் முக்கியமானது அன்னூரில் உள்ள 1000 ஆண்டுகள் பழைமையான மண்ணீஸ்வரர் ஆலயம். 

மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் பிரம்மா மற்றும் மார்க்கண்டேய முனிவர், வியாசகர் உள்ளிட்டவர்கள் இந்த சிவ ஆலயத்தில் வழிபாடு நடத்தியதாக வரலாறு உள்ளது.

பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் அறநிலையத்துறையின் சார்பில் சுமார் இரண்டு கோடி செலவில் ராஜகோபுர புணரமைப்பு மற்றும் வசந்த மண்டபம், நாயண்மார்கள் பிரதிஷ்டை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து, 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.



கணபதி ஹோமத்துடன் துவங்கி ஜந்துகால பூஜைகள் நடத்தபட்டு ராஜகோபுரத்திற்கும் மண்ணீஸ்வரர் மற்றும் அருந்ததட்செல்வி தாயாருக்கும் புனித நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சிவாச்சாரியர்கள் வேத யந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடத்தபட்டு புனித நீர் பொதுமக்களுக்கு தெளிக்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு மண்ணீஸ்வரர் அருள்பெற்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...