இலவச திருமண விழாவுக்கான கால்கோல் நாட்டினார் அமைச்சர்

கோவையில் அரசு சார்பில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பதற்கான கால்கோல் நாட்டினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

கோவை: கோவையில் அரசு சார்பில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பதற்கான கால்கோல் நாட்டினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவாக 70 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் திருமணம் நடத்த அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது.

தொண்டாமுத்தூரில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்வுக்கு இன்று கால்கோல் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு கால்கோல் நாட்டினார்.

இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ஜூனன், கே.சின்னராஜ், ஆர்.கனகராஜ் மற்றும் எட்டிமடை சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...