சென்னை வாசிகள் புகார் அளிக்க 'நம்ம சென்னை' செயலி அறிமுகம்

சென்னை பெருநகரில் உள்ள புகார்களை தெரிவிக்க "நம்ம சென்னை" என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவை: சென்னை பெருநகரில் உள்ள புகார்களை தெரிவிக்க "நம்ம சென்னை" என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 

மாநகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய துப்புரவு பணிகள், பொதுமக்களின் மனுக்கள், புகார்கள் ஆகியவற்றை இந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம். அந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னை மாநகராட்சி வளாகத்தில் தொடங்கி வைத்தார். 

இதே போல் கோவையிலும் செயலி ஒன்று தொடங்கப்பட்டதும், அது செயல்படாமல் இருப்பதாக புகார் எழுந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...