புகழ் பெற்ற சிரியூர் மாரியம்மன் கோவில் திருவிழா

நீலகிரியில் புகழ் பெற்ற சிரியூர் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது.


நீலகிரி : நீலகிரியில் புகழ் பெற்ற சிரியூர் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது.



நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற  ஆன்மீக தலங்களுள்  ஒன்றான சிரியூர் மாரியம்மன் கோவில் உள்ளது. கூக்கல் ஊராட்சிக்குட் பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் நேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. அந்த கோவிலின் பிரதான தெய்வமான மாரியம்மனை வழிபட அண்டை மாநிலமான கர்நாடகா கேரளா-வில் இருந்தும் நீலகிரியின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.



8 கிராம மக்களின் சார்பில் நடைபெறும் இந்த ஆண்டு திருவிழாவில் பூ குண்டம் சிறப்பு வாய்ந்ததாகும். ஒரு மாத காலம் விரதமிருக்கும் பக்தர்கள் வனப்பகுதியில் இருந்து தேவையான விறகுகளைச் சேகரித்து வந்து குண்டம் அமைப்பர். இந்த பூ குண்டத்தை முன்னிட்டு அம்மனுக்குச் சிறப்பு அபிசேக அலங்காரம் நடைபெற்றது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...