தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து: ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

தொட்டபெட்டா அருகே தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.

நீலகிரி: தொட்டபெட்டா அருகே தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. 

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா அருகே தேயிலை தொழிற்சாலை உள்ளது. இதில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.10 கோடி ரூபாய் மதிப்புள்ள தேயிலை பொருட்கள் மற்றும் எந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.



இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.



இந்த விபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...