ரயில் மறியலில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது

திருப்பூர் மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.



திரிபுராவில் எதிர்க்கட்சி தலைவர்களின் சின்னங்கள், அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரைக் கண்டித்து திருப்பூரில் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், திரிபுராவில் நடைபெறும் பா.ஜ.க.வின் மதவெறி ஆட்டத்தை நிறுத்த வேண்டும் எனவும் மத்திய பா.ஜ.க., அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....