கோவை விமானநிலையத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சித்ரா பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசிய, சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், விமான நிலைய வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில், இன்று காலை விமான நிலைய வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் டிராலியில் வைக்கப்பட்ட பை வெகுநேரமாக யாரும் எடுத்துச்செல்லப்படாமல் இருந்தது. இதனை கவனித்த விமான நிலைய பாதுகாப்பு படையினர் அங்கு சென்று வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்தனர்.



பின்னர் அதனை திறந்து பார்த்த போது உடமைகள் மட்டுமே இருந்தன. இதனை பயணிகள் யாரேனும் மறந்து விட்டுச்சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பரபரப்பான நேரத்திற்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்த மர்ம பையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...