நல்ல தமிழகம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்: நடிகர் கமல்

நல்ல தமிழகம் அமைய வேண்டுமெனில் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என ஈரோட்டில் தொண்டர்கள் மத்தியில் பேசிய கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: நல்ல தமிழகம் அமைய வேண்டுமெனில் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என ஈரோட்டில் தொண்டர்கள் மத்தியில் பேசிய கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமலஹாசன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். சித்தோடு அருகே உள்ள மாமரத்து பாளையம் என்ற பகுதியில் உள்ள  சக்தி  மசாலா தொண்டு  நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான  சிறப்பு  தொழிற் பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய கமல், உங்களை நம்பித்தான் அரசியலுக்கு வந்திருக்கின்றேன். நல்ல தமிழகம் அமைய வேண்டுமென்றால்  நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும். நமக்கான பணிகள் நிறைய இருக்கின்றதால், நாம் அனைவரும் அதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களை பார்க்கும் போது நாளை நமதே என்று நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறேன், இவ்வாறு  கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...