மின்கம்பத்தை சீரமைத்து தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரி பொதுமக்கள் மனு

திருப்பூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் 3 நாட்களாக சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை சீரமைத்து, தடைபட்டுள்ள மின்சாரத்தை மீண்டும் வழங்கக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் 3 நாட்களாக சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை சீரமைத்து, தடைபட்டுள்ள மின்சாரத்தை மீண்டும் வழங்கக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். 

ஆலாங்காடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால், மின் இணைப்பு இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் மிகவும் பழுதடைந்த நிலையில், இருந்த மூன்று மின் கம்பங்களையும் மாற்றக் கோரி மின்சார வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பலமுறை மனுவும் அளித்துள்ளனர்.



ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பாதிக்கப்பட்ட மக்கள் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அப்போது, இன்னும் இரண்டு நாட்களில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நூறு குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் மறியலில் ஈடுபடப் போவதாக எச்சரித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...